சூடான செய்திகள் 1

மேலும் 6 பேர் நாடு கடத்தப்பட்டனர்…

(UTV|COLOMBO) மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் மேலும் 6 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 4.45 அவர்களை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து குற்ற புலனாய்வு பிரிவினர் அவர்களை பொறுபேற்றுள்ளனர் என காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளதோடு கைது செய்யப்பட்டவர்களுள் மாகந்துரே மதூஷூடைய உறவினர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மாகந்துரே மதூஷூடன் கைதானவர்களுள் 15 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்று 6 பேர் நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் பேரணி இன்று

பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து உத்தியோகபூர்வமான அறிவிப்பு இல்லை

மர ஆலை பதிவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒரு மாதத்திற்குள்.