சூடான செய்திகள் 1

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை…

(UTV|COLOMBO) அடுத்து வரும்  சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேவேளை , எதிர்வரும் 18 ஆம் திகதி வரை சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல், வட மேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இடி மின்னல் தாக்கங்களை எதிர்ப்பார்க்க முடியும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

 

Related posts

கைதிகள் தாக்கப்பட்டதை ஆராயும் குழுவின் அறிக்கை

துண்டாக்கப்பட்ட யானையின் உடல்-தும்பிக்கை உலகையே உலுக்கிய புகைப்படம்

நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதன் பொறுப்பை சபாநாயகர் ஏற்க வேண்டும்