சூடான செய்திகள் 1

களு கங்கை நீர் பருகுவதற்கு உகந்தது அல்ல…

(UTV|COLOMBO) களு கங்கையில் கடல் நீர் கலப்பதால் களுத்துறை – கேத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விநியோகிக்கப்படும் நீரை அருந்த வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.

அந்த நீர் பருகுவதற்கு உகந்தது அல்லவென நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

பாரளுமன்றம் ஒத்திவைப்பு

மக்கள் சேவை பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருப்பது அனைத்து அரசாங்க அதிகாரிகளினதும் பொறுப்பாகும்

பிரதமரை விலகுமாறு நான் கூறவில்லை-ஹர்ஷ டி சில்வா