சூடான செய்திகள் 1

தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்…

(UTV|COLOMBO) கல்கிஸ்ஸை – சொய்சாபுர பகுதியில் தனியார் தொழிற்சாலையொன்றில் நேற்றிரவு(06) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் இரசாயன பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்

மஹரகம உள்ளிட்ட சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு

ஞானசார தேரரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு