சூடான செய்திகள் 1

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு…

(UTV|COLOMBO) பத்தரமுல்லையில் பாராளுமன்றம் நோக்கிச் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.

கிராம சேவகர் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக இவ்வீதி மூடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

ஜனாதிபதியுடன் கலந்துரையாட நாம் செல்வதில்லை

ஐந்து மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல்