சூடான செய்திகள் 1

தாதியர்கள் 24 மணிநேர பணிபுறக்கணிப்பில்?

(UTV|COLOMBO) அரச சேவை ஒன்றிணைந்த தாாதியர் சங்கத்தினர் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை முதல் 24 மணிநேர பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாதியர்களுக்கான சீருடை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டின் பல வைத்தியசாலைகளின் தாதியர்கள் இவ்வாறு சேவைபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் நோய்க்கான அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு

மதுமாதவ அரவிந்தவுக்கு வெளிநாடு செல்ல தடை

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]