சூடான செய்திகள் 1

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) போலி நாணயத்தாளினை கைவசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் தங்கல்லை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கல்லை மோசடி எதிர்ப்பு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

கடந்த 48 மணி நேரத்தில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை