உள்நாடு

13 அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளை ஒக்டோபர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(12) உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாசந்தேகத்தின் ட்டின் பேரில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 2 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

விஜயதாசவை நியமிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு

மேலும் 417 பேர் குணமடைந்தனர்