சூடான செய்திகள் 1

குழு நிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு இன்று மீண்டும் முன்வைப்பு

(UTV|COLOMBO) வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போது எதிர்க்கட்சியினால் தோற்கடிக்கப்பட்ட பாட்டளி சம்பிக்க ரணவக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகிய அமைச்சர்களுக்கான நிதி ஒதுக்கீடை இன்று மீண்டும் நிறைவேற்றிக்கொள்ள பாராளுமன்றில்  முன்வைக்கவுள்ளதாக சபைத்தலைவர் , அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் 17ம் நாள் இன்றாகும்.

மேலும் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் , பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மற்றும் மலைநாட்டு புதிய கிராம உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து இன்று விவாதிக்கப்படவுள்ளது.

 

 

 

 

Related posts

பிரதமர் பதவியை ஏற்காமல் பயந்து ஓடுவது நல்லதா? கெட்டதா?

பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

சம்பள பிரச்சினை தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை