சூடான செய்திகள் 1

மீனவர்கள் மூவர் கைது

(UTV|COLOMBO) சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மூவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கற்பிட்டி – எருமைதீவு கடற்பரப்பில் வைத்து நேற்று மேற்கொண்ட கண்காணிப்பு பணியின் போது 28 முதல் 37 வயதிற்கு இடைப்பட்ட மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

”நான் ராஜபக்ஷ இல்ல ரணில்” தமிழ் தலைவர்களை சந்தித்த ரணிலின் முக்கிய விடயங்கள்

சந்தைகளில் தரம் குறைந்த பருப்பு விற்பனை

அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்