சூடான செய்திகள் 1

பொரளை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி விபத்து- டிபென்டர் ரக வாகன சாரதி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) பம்பலப்பிட்டி பகுதியில் பொரளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மோதிச் சென்ற டிபென்டர் ரக வாகன சாரதியினை தொடர்ந்தும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்குமாறு இன்று(18) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

கொழும்பு வாழ் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

ஊவா மாகாண அரச வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பில்…

யுத்தத்தின் போது அம்பாறை கனகர் கிராமத்தில் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம் – கிழக்கு ஆளுநர் நடவடிக்கை