சூடான செய்திகள் 1

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் மீண்டும் நாளை திறப்பு

(UTV|COLOMBO) ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் பகிடிவதை காரணமாக   மூடப்பட்டிருந்த முகாமைத்துவ பீடம் நாளை(07) மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இதற்கமைய, இன்று(06) மாலை வேளைக்குள் மாணவர்கள் விடுதிக்கு சமூகமளிக்க வேண்டும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரவித்துள்ளார்.

Related posts

பொசன் பூரணையை முன்னிட்டு பாடசாலைகளை மையப்படுத்தி விசேட செயற்றிட்டம்

ரணிலின் முழுமையான ஆசிர்வாதத்துடன் சஜித் களத்தில் – மங்கள

விசேட குழுவின் அறிக்கைகள் நாளை(11)