சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நகரமண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வடமேல் பல்கலைக்கழக மாணவர்களினால் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 289 பேர் கைது

அங்கொட லொக்காவின் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது

நான்கு நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு