சூடான செய்திகள் 1

குளியாப்பிட்டிய பகுதியில் ஹொரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) குளியாப்பிட்டிய பகுதியில் 10 கிலோ கிராம் ஹொரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

ஜாகிலிய்யத்தை கக்கும் நியாஸ் – முன்னாள் புத்தள பிரதி நகர பிதா அலிகான் குற்றச்சாட்டு

தேர்தல் முறைப்பாடுகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு