விளையாட்டு

சனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட 2 ஆண்டுகள் தடை

(UTV|COLOMBO)  இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு இரண்டு வருடங்களுக்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  தடை விதித்துள்ளது.

 

 

 

Related posts

இந்த சாதனைக்கு சொந்தக்காரர் அவர் மட்டுமே – சங்ககார

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக தாமஸ் பேச்

இந்தோனேசியாவில் உயர்தரப்பரீட்சையில் தோற்றும் மாணவர்