விளையாட்டு

பாகிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி மறுப்பு

(UTV|INDIA) புது டில்லியில் இடம்பெறவுள்ள உலக துப்பாக்கி சுடும் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Related posts

இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2–வது அணி எது?

வாழ்க்கை ஒரு வட்டம்

இறுதி ஓவரில் தப்பு நடந்து விட்டது..-ஒப்புக் கொண்ட நடுவர் தர்மசேன