சூடான செய்திகள் 1

மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் கடும் வாகன நெரிசல்…

(UTV|COLOMBO) பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் தற்போது கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மருதானையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் வீதியில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 

Related posts

புலமைப் பரிசை மாணவர்களுக்கு வழங்குவதில் மாற்றம்

கடுவலை – பியகமவை பாலத்தின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

காணி அளவீடு தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை