சூடான செய்திகள் 1

சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி தலைமையில் நாளை

(UTV|COLOMBO) பிள்ளை பராயத்தை பாதுகாத்து அவர்களை உளவியல் ரீதியாக விருத்தி செய்யும் வகையில் சுற்றாடலை கட்டியெழுப்புவதற்கான தேசிய வேலைத்திட்டம் கொழும்பு மாவட்ட மாநாடு நாளை(21) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

 

 

 

 

Related posts

தென் மாகாண சபை உறுப்பினர் கைது

பிரியங்காவை காங்கிரஸ் தலைவராக தெரிவு செய்ய வேண்டும் – பீட்டர் அல்போன்ஸ்

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு