சூடான செய்திகள் 1

புகையிரத சமிஞ்ஞை கோளாறு நிலைமை வழமைக்கு

(UTV|COLOMBO) கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கிடையில் காணப்பட்ட சமிஞ்ஞை கோளாறு தற்போதைய நிலையில் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தொழிநுட்ப கோளாறு காரணமாக புகையிரத சமிஞ்ஞை சில மணித்தியாலங்கள் செயற்படாத காரணத்தினால் இன்று(20) காலை கொழும்பு கோட்டை மற்றும் மருதானைக்கு இடையில் , புகையிரத போக்குரத்தில் தாமதம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

நாட்டின் கல்விக்கொள்கை மாற்றம் அடையக்கூடாது

இலங்கையின் மேல் மாகாணத்தில் தொழு நோயாளிகள் அதிகரிப்பு!

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு மார்ச் 19ம் திகதி விசாரணைக்கு