சூடான செய்திகள் 1

இன்று முதல் சீகிரியாவை காலை 6.30 இலிருந்து பார்வையிட அனுமதி

(UTV|COLOMBO) சீகிரியாவை பார்வையிடுவதற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் 6.30 இலிருந்து அனுமதி அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

தெஹிவளையில் 6 வாள்களுடன் வர்த்தகர்கள் கைது

வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து

பொதுத் தேர்தல் – வாக்களிப்பு ஆரம்பம்