சூடான செய்திகள் 1

அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு பாகிஸ்தான் அரசினால் கெளரவமிக்க விருது

(UTV|COLOMBO) பாதுகாப்பு குழுவின் பிரதானி அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு பாகிஸ்தான் அரசினால் கெளரவமான இராணுவ

அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன இந்நாட்களில்  விருதினை வென்றுள்ளார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி இனால் இஸ்லாமாபாதில் நேற்று(13) இடம்பெற்ற வைபவத்திலேயே ‘நிஷான் ஈ இம்தியாஸ்’ எனும் குறித்த விருது பாதுகாப்பு குழுவின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு வழங்கப்பட்டதாக பாதுக்கப்பு குழுவின் பிரதானி அலுவலகம் தெரிவித்துள்ளது.அமான் சர்வதேச கடற்படைப் பயிற்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

‘நிஷான் ஈ இம்தியாஸ்’ எனும் குறித்த விருதானது வெளிநாடுகளில் உள்ள அரச பிரதானிகள் மற்றும் பாராட்டுக்குரிய இராணுவ சேவையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் விருது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

வறுமையால் தொற்று நோய்கள் பரவுகிறது – ஜனாதிபதி

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு உதவுவதாக சுவிட்சர்லாந்து உறுதி-சிமோநெட்டா சொமாருகா

மதுபானசாலைகளுக்கு பூட்டு