சூடான செய்திகள் 1

சீகிரியாவை பார்வையிடுவதற்கான நேர அளவில் மாற்றம்

(UTV|COLOMBO) சீகிரியாவை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 30 நிமிடங்களினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் முதல் காலை 6.30 மணி முதல் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் காலை 7 மணிக்கு பின்னரே சீகிரியா குன்றினை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பிலான விவாதத்தின் 03வது நாள் விவாதம் இன்று

சட்டத்துறையில் பெருத்த இடைவெளி – ஷிப்லி அஸீஸின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் அனுதாபம்…

பொது தேர்தலுக்கான திகதி அறிவிப்பு [UPDATE]