சூடான செய்திகள் 1

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ. நாடுகளின் செயல் குழு மாநாடு இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO) காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக் குழு மாநாடு, இன்று(11) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை, நடைபெறவுள்ளது.

இம்மாநாடு பொஸ்னியா மற்றும் ஹர்சகோவினாயா ஆகிய நாடுகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் இலங்கை உட்பட 37 நாடுகளில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட 760 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

விஜேதாஸ வந்தார் – ரவி இன்னும் வரவில்லை

குவைத்திலிருந்து 4000 இலங்கையர் நாடு திரும்பினர்

இம்முறை பட்டாசு விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு