சூடான செய்திகள் 1

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் 01ம் திகதி அறிவிக்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

 

Related posts

“பிஸ்னஸ் டுடே 2018” வர்த்தக விருது விழாவில் ஜனாதிபதி

தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் கைது

“அரசியல்வாதிகளின் அளுத்கடைத் தியானம்”