சூடான செய்திகள் 1

தேசிய அரசாங்கம் குறித்த விவாதம் நாளை(07)

(UTV|COLOMBO) தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை நாளைய தினம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல்  வளாகத்தில் பாராளுமன்ற இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

Related posts

பாரம்பரிய கைவினைக் கண்காட்சி

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை

மேலதிக வகுப்புக்கள் நடத்துவதை நிறுத்த கோரிக்கை