சூடான செய்திகள் 1

குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பேர் மருத்துவமனையில்

(UTV|COLOMBO)-பண்டாரவளை – எல்ல பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுள் வெளிநாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில்,2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

அரசாங்கம் உண்மை நிலைமையை அம்பலப்படுத்தியது

முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சின் கீழ் மாபெரும் நடமாடும் சேவை

குழப்பங்களை தீவிரமாக்குவதை ஹக்கீம் நிறுத்த வேண்டும். ஹக்கீமின் பத்வாவுக்கு இஸ்லாமிய அறிஞர்களின் பதிலென்ன?