சூடான செய்திகள் 1

இலங்கை தரப்பில் தவறுகள் இடம்பெற்றுள்ளன

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது இலங்கை தரப்பில் தவறுகள் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong-ஐ இன்று சந்தித்த போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

தாஜுதீன் கொலைக்கான ஆதராங்கள் மறைப்பு: சட்டமா அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு

குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட இருவருக்கு இடமாற்றம்

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து ஒழுங்கு