சூடான செய்திகள் 1வணிகம்

சமையல் எரிவாயு மற்றும் பால்மா விலை அதிகரிப்புக் கோரிக்கை விலைக் கட்டுப்பாட்டு குழுவிடம்

(UTV|COLOMBO)-சமையல் எரிவாயு மற்றும் பால்மாவின் விலைகளை அதிகரிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை விலைக் கட்டுப்பாட்டு குழுவிடம் ஒப்படைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பௌசர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் சமையல எரிவாயு 12.5Kg நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலையை 300 – 400 ரூபாவிற்கு இடையில் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 1Kg பால்மாவின் விலையை 150 – 175 ரூபாவிற்கு இடையில் அதிகரிக்குமாறு கோரிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று

மாதம்பிட்டி இரட்டை கொலை – மேலும் ஒருவர் கைது

உயர்தரப் பரீட்சையால் பிற்போடப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி