சூடான செய்திகள் 1

துப்பாக்கி சூட்டின் மூலம் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

(UTV|COLOMBO)-ஹூன்னஸ்கிரிய -நுகேதென்ன பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டின் மூலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று மாலை 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் இதுவரையில் அறியப்படாததுடன் காதல் காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்க கூடும் என காவற்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மக்கள் சேவை பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருப்பது அனைத்து அரசாங்க அதிகாரிகளினதும் பொறுப்பாகும்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தில் இடைக்கால தீர்வு நீதிமன்றத்தால் நிராகரிப்பு !

பேர்ப்பெச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனத்தின் வர்த்தக செயற்பாடுகள் மீதான முடக்கம் நீடிப்பு