சூடான செய்திகள் 1

பொதுமக்களுக்கு சுமையாக மின்சார கட்டணம் இருக்காது

(UTV|COLOMBO)-பொதுமக்களுக்கு சுமையாக இல்லாத வண்ணம் மின்சார கட்டணத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சில் இன்று கடமைகளை பொறுப்பேற்ற போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.பொதுமக்களுக்கு சுமையாக இல்லாத வண்ணம் மின்சார கட்டணத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சில் இன்று கடமைகளை பொறுப்பேற்ற போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

 

 

 

 

 

 

Related posts

மன்னம்பிட்டி விபத்து : சாரதிக்கு விளக்கமறியல் – 11 பேர் மரணம்

மினுவாங்கொட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 7 பேர் பிணையில் விடுதலை

பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்