சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை

(UTV|COLOMBO)-கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்  28ஆம் திகதி வெளியிடப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் நாடுபூராகவும் 3,21,000 மாணவர்கள் தோற்றியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை(15) முதல் விசேட போக்குவரத்து ஒழுங்கு

ஜனாதிபதியின் வெசாக் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி…

அமைச்சரவை அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்