சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர்களாக இருவர்

(UTV|COLOMBO)-எதிர்க்கட்சித் தலைவர்களாக இருவர் தற்போது நாடாளுமன்றத்தில் செயற்பட்டு வருவதாக, இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் விசேட உரையை நிகழ்த்திய அவர், தானும் மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர்களாக செயற்படுவதாக கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், சபாநாயகர் கரு ஜயசூரிய தன்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Related posts

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதில் தாமதம் தொடர்பில் வழக்குத் தாக்கல்

ஆசிரியை செய்த காரியம்…

அரச பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து-ஒருவர் பலி