சூடான செய்திகள் 1

அதிவேக நெடுஞ்சாலையில் மேலதிக நுழைவாயில்

(UTV|COLOMBO)-பண்டிகைக் காலத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை -கொடகம, காலி – பின்னதுவ ஆகிய பரிமாற்று நிலையங்களில் மேலதிக நுழைவாயில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக அதிவேக நெடுஞ்சாலை பரிபாலன முகாமையாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவிக்கையில் இந்த மேலதிக நுழைவாயிலுக்கு அவசியமான ஊழியர்களும் அந்தந்த நிலையங்களில் இணைக்கப்பட்டுள்ளனர் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு எதுவித சிரமும் இன்றி, நேரதாமதம் இன்றி, பயணங்களை மேற்கொள்வதற்கே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிpவித்தார்.

 

 

 

Related posts

இதுவரை 150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

ஐந்தாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு – இன்று பேச்சுவார்த்தை

பொரளை போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் இறுதி கிரியைகள் இன்று