சூடான செய்திகள் 1

12 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|COLOMBO)-நுகேகொட, பாகொட வீதியில் 1 கிலோ கிராம் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது முச்சக்கர வண்டியில் ஹெரோயினை எடுத்துச் செல்ல முற்பட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 12.1 மில்லியன் ரூபா பெறுமதியான 1 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல அனுமதி

மீள ஆரம்பிக்கப்படும் களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை!

“மேற்கத்தேய நாடுகளின் தேவைக்காக உருவாக்கப்பட்டதே ஐ.எஸ்.ஐ.எஸ் ” முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லரென அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவிப்பு !!!