சூடான செய்திகள் 1

சம்பள விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இன்று பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO)-பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும்வரை தங்களது போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் நேற்று(09) கொட்டகலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

இதேவேளை, சம்பள உயர்வு தொடர்பான விடயத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸினர் இன்று(10) ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பள உயர்வு விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், இந்த கலந்துரையாடலின் பிரகாரம் தமது எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் உயர்வு!

லங்கா IOC நிறுவனத்தின் எரிபொருள் விலையில் மாற்றம்

உணவு உற்பத்தியில் மூன்றிலொரு பங்கு விலங்குகளால் வீணடிக்கப்படுகிறது