சூடான செய்திகள் 1

கட்சி தலைவர்களிக் கூட்டம் நிறைவு

(UTV|COLOMBO)-சபாநாயகர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட கட்சி தலைவர்களிக் கூட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் ஐக்கிய மக்களம் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட ஊடக சந்திப்பு..

மீள் சுழற்சி இயந்திரத்திற்கான அமைச்சரவை அனுமதி