சூடான செய்திகள் 1

தேசிய தொலைக்காட்சி வளாகத்திற்கு STF

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியின் பாரளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் உள்நுழைய முற்பட்டதனைத் தொடர்ந்து, அங்கு அமைதியின்மை நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த வளாகத்தின் பாதுகாப்பு பொலிஸ் அதிரடிப் படையினரால் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரதமரின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச்செய்தி

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் முஸம்மில் – சஜித்திற்கு ஆதரவு.

editor

நுரைச்சோலையில் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு