சூடான செய்திகள் 1

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இளைஞர்கள் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமாக 3 துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் அம்பலாங்கொட – வதுகெதர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் காலி மற்றும் மொரந்துட்டுவ பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

நேற்று கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கிகளுடன் பல்வேறு வகையான 5 இரவைகளும், மோட்டார் வாகனம் ஒன்றும், உந்துருளியொன்றும் காவல்துறையால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

21 வயதான இரண்டு சந்தேக நபர்களும் அம்பலாங்கொட பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

பெயர் களங்கப்படும் விதத்தில் முன்னெடுக்கப்படும் போலி பிரச்சாரங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை

நாடுமுழுவதும் 17 ஆயிரத்து 28 டெங்கு நோயாளர்கள் பதிவு

மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு