சூடான செய்திகள் 1

வவுணதீவு பொலிசார் கொலை – சந்தேக நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கிளிநொச்சி பொலிசில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

Related posts

சில பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மின்வெட்டு அமுலில்

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு – மூன்று சந்தேக நபர்களுக்கு பிணை

BREAKING NEWS – யோஷித ராஜபக்ஷ கைது

editor