சூடான செய்திகள் 1

இலங்கை மருத்துவ சபைக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி குறிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை மருத்துவ சபைக்கு எதிரான மனுவை, எதிர்வரும் 07 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(30) தீர்மானித்துள்ளது.

நீதிமன்றத்​தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், சைட்டம் தனியார் வைத்திய வித்தியாலயத்தின் பெண் பட்டதாரியொருவர் தாக்கல் செய்த மனுவே இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பலி

நான்கு மாத காலத்திற்குள் இலத்திரனியல் சுகாதார அட்டைகள்