சூடான செய்திகள் 1

இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் பலி

(UTV|COLOMBO)-வவுனியா,வவுணதீவு பிரதேசத்தில் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் சடலங்கள் இன்று(30) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

அரசின் நடவடிக்கை தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடல்

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

நாளை தினத்திற்கு பின்னர் காலநிலையில் மாற்றம்