சூடான செய்திகள் 1

பேருந்து விபத்துக்குள்ளானதில் 04 பேர் பலி

(UTV|COLOMBO)-யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரைச் சொகுசு பேருந்து ஒன்று நாத்தன்டிய பகுதியில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

Related posts

நீர்ப்பாசன வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

இன்று தேசிய துக்கதினம்…

வளமான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் புத்தாண்டு அமையட்டும்