சூடான செய்திகள் 1

சபாநாயகர் மற்றும் ஜனாதிபதி இடையே இன்று(29) மாலை சந்திப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையே இன்று(29) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(29) காலை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை மற்றும் சபாநாயகரின் பதில் ஆகியவற்றினை கருத்தில் கொண்டே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

லோட்டஸ் வீதிக்கு பூட்டு

அரசாங்க நிறுவனங்களுக்கு மேலதிகமான ஊழியர்களை சேவையில் இணைத்து சம்பளம் வழங்க தடை

கைதினை தடுக்க ரவி கருணாநாயக ரீட் மனு தாக்கல்