சூடான செய்திகள் 1

பல இடங்களில் நீர்வெட்டு

(UTV|COLOMBO)-கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களில் இன்று நீர்வெட்டு அமுலாக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று காலை 8 மணி தொடக்கம் நாளை அதிகாலை 2 மணி வரையான 18 மணித்தியால நீர்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.
இதற்கமைய மூலம் கொழும்பு, தெஹிவளை -கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவல மாநகரசபைகள் – மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபைகள் – கொட்டிகாவத்த – முல்லேரியாவ பிரதேச சபை ஆகியவற்றிற்கு உட்பட்ட பிரதேசங்கள் பாதிக்கப்படும். சொய்சாபுர வீடமைப்பு தொகுதிக்கான நீர் விநியோகமும் இடைநிறுத்தப்படும்.

 

 

 

 

Related posts

அரசியல் மாற்றங்களை வரவேற்கும் அமெரிக்கா

முஸ்லிம் பெண்கள் 9 அம்சக் கோரிக்கை முன்வைப்பு

செனிட்டரி நெப்கின்களை பாவிக்க முடியாத இலங்கை பெண்களின் நிலை!