சூடான செய்திகள் 1

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-ஆதிமலை, உஸ்கொட பகுதியில் யானை தாக்கியதில் 70 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யானை தாக்கியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் ஆதிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Related posts

அளுத்கம ஸ்ரீ தம்மானந்த தேரர் தனது 103 ஆவது வயதில் காலமானார்

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிப்பு?

வரட்சியுடனான காலநிலை – பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிப்பு