சூடான செய்திகள் 1

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-ஆதிமலை, உஸ்கொட பகுதியில் யானை தாக்கியதில் 70 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யானை தாக்கியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் ஆதிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Related posts

யானை ரயிலில் மோதி படுகாயம்…

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

முச்சக்கர வண்டிகளை நீதி மன்றில் ஒப்படைப்பதற்கு அனுமதி