சூடான செய்திகள் 1

பௌத்த பிக்குகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணாமாக வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

பௌத்த பிக்குகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

 

 

 

 

Related posts

நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்பவில்லை -மைத்ரிபால

பிறவியிலேயே கையை இழந்த மாணவிக்கு ஜனாதிபதியினால் செயற்கை கை அன்பளிப்பு

இலங்கையில் தென்கிழக்கில் தாழமுக்கம்-சூறாவளியாக உருவெடுக்கும் அபாயம்