வகைப்படுத்தப்படாத

ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது…

சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதி கொண்ட ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து 2 கிலோகிராம் நிறைக்கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பொலிஸார் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும்

கொட்டகலை யுலிபீல்ட் தோட்ட மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை

සාමය සමගිය සහ සහජීවනය සඳහා වූ ජාතික සමුළුව අද කොළඹදී