சூடான செய்திகள் 1

பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை நாளை

(UTV|COLOMBO)-பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்று நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் சங்க அதிகாரிகள் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஸ்டேன்லி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறைப்பின் நிவாரணத்தை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

கோப் குழுவின் தலைவராக சுனில் ஹதுன்நெத்தி நியமனம்

பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களை இல்லாமலாக்கும் முயற்சியில் அந்த சமூக முக்கியஸ்தர்கள் காட்டும் ஈடுபாடு இன உறவுக்கு வழிவகுக்கும்..’”

ஜனாதிபதியின் சாட்சிப் பதிவு ஜனாதிபதி செயலகத்தில்