சூடான செய்திகள் 1

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது டிசம்பர் 03ம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO)-2018 கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது டிசம்பர் 03ம் திகதி ஆரம்பமாகி 12ம் திகதி நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இம்முறை 6,56 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும், பரீட்சைகள் 4661 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

யாழ் மாநகர மண்டப கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

சிறுபான்மை வாக்குகளை சிதைத்து அதிகாரத்தை கைப்பற்ற இனவாதிகள் முயற்சி- றிஷாட்

மஹிந்த ராஜபக்ஷ சீனா பறந்தார்!