சூடான செய்திகள் 1

தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்…

(UTV|COLOMBO)-எம்பிலிபிட்டிய பேருந்தொன்றின் சாரதி உதவியாளர் ஒருவரை தாக்கி சம்பவத்தை முன்னிறுத்தி எம்பிலிபிட்டிய – கொழும்பு தனியார் பேருந்துகள் தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான பேருந்து தரிப்பிடத்தில், மொனராகலை பேருந்தொன்றின் சாரதி உதவியாளரால் இந்த தாக்குல் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது

Related posts

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்க ஜனாதிபதி மைத்திரி இணக்கம்

” இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச் சலுகை இம்மாதம் 22ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் – அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

இலங்கையில், அமெரிக்க முகாம்களை ஏற்படுத்துவதற்கான எந்த எதிர்பார்ப்பும் இல்லை -அலேனா டெப்பிளிஸ்